இத்தனை நாளா தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
நான் நான் அதில் விழும் நிழல் ஆனேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைதிடுவேனோ
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைதிடுவேனோ
மழையினிலே பிறகும் நதி
கடலினிலே கலக்கும்
மனதினிலே இருப்பதெலாம்
மௌனத்திலே கலக்கும்
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளா தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பனே
எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம்
எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு
இத்தனை நாளா தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்றில் அடை மழை காலம் உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார் , பா.விஜய்
No comments:
Post a Comment