கம் தாக தாக தாக
தின தின தின
நாக நாக நாக
திகிட தான தான தான
திகிட திகிட தாகின தான
தாகுடு தான திகிட்டு தகட
தி தி தி தானு தானு
கெந்தாநானா தானு தானு
கெந்தாநானா அதிநவனீதா
அபிநயராஜா கோகுல பாலா
கோட்டிபிரகாஷா விரகநரக ஸ்ரீ
ரக்ஷக்க மாலா
எத்தனை முறை
நான் ஏங்கிச் சாவேன்
இத்தவணை என்னை ஆட்கொள்வாயா?
சூடிய வாடலை சூடிய வாக்கள
வாடிய சிந்தைக்கு ரொம்
பூதாகியாக பணித்திடுவாயா?
பாவை விரகம் பருகிடுவாயா?
ஆயர்தம் ஆயா நீ வா ஆயா மாயா
தின தின தின
நாக நாக நாக
திகிட தான தான தான
திகிட திகிட தாகின தான
தாகுடு தான திகிட்டு தகட
தி தி தி தானு தானு
கெந்தாநானா தானு தானு
கெந்தாநானா அதிநவனீதா
அபிநயராஜா கோகுல பாலா
கோட்டிபிரகாஷா விரகநரக ஸ்ரீ
ரக்ஷக்க மாலா
எத்தனை முறை
நான் ஏங்கிச் சாவேன்
இத்தவணை என்னை ஆட்கொள்வாயா?
சூடிய வாடலை சூடிய வாக்கள
வாடிய சிந்தைக்கு ரொம்
பூதாகியாக பணித்திடுவாயா?
பாவை விரகம் பருகிடுவாயா?
ஆயர்தம் ஆயா நீ வா ஆயா மாயா
ஆயர்தம் ஆயா நீ வா ஆயா மாயா
ஆயர்தம் ஆயா நீ வா ஆயா மாயா வா…
ஆயர்தம் ஆயா நீ வா ஆயா மாயா வா…
உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேர் இல்லையே
உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேர் இல்லையே
மாயத் திருடன் கண்ணா கண்ணா
விதை இல்லாமல் வேர் இல்லையே
உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேர் இல்லையே
மாயத் திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத் திருடன் கண்ணா கண்ணா
மாயத் திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
கிருஷ்ணா.......
கிருஷ்ணா.......
உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேர் இல்லையே
நித்தம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல
நீயில்லாமல் நான் இல்லையே
உன்னை காணாமல்...
உன்னை காணாமல்...
உன்னை காணாமல்...
உன்னை காணாமல்...
உன்னை காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேர் இல்லையே
நளின மோக ஷாயமல ரங்கா
நடன பாவ சுருதிலய லிங்கா
தக்கிடதீம் தீம் தீம் தின
சரிவர தூங்காது வாடும்
அனுதினம் உனக்காக ஏங்கும் ராதா தான்
அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாடுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக்கொண்டேன்
ஒன்றாகச் செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திகைகள் செய்து எதிர் பார்த்திருந்தேன்
எதிர்பாராமலே அவன் எதிர்பாராமலே அவன்
பினிருந்து வந்து எனை பம்பரமாய் சுழற்றுவிட்டு
உலங்குண்ட பெருவாயில் எந்தன்
வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாலடி
உடல் அணிந்த ஆடைபோல்
எனை அணிந்து கொள்வாயா
இனி நீ இனி நீ தூங்காத என் கண்ணின்
துயில் உரித்த கண்ணன்தான்
துயில் உரித்த கண்ணன்தான்
இனி நீ இனி இது நேராமலே...
நான் உன்னை பாராமலே...
நான் இந்த முழுஜென்மம் போயிருந்தால்
என்று அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே
உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா
தாக்க தாக்க தீம் தாக்க தாக்க தீம்
தக தீம் தக தீம் தொங்கு தொங்கு
தக்கிட தொங்கு தக தரிக
தக தரிக தக தரிக
தக தரிக தக தரிக
மாயத் திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத் திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத் திருடன் காமக் கலைஞன் கண்ணா கண்ணா
கண்ணா கண்ணா
மாயத் திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
பாடியவர்கள் :கமல்ஹாசன் , சங்கர் மகாதேவன்
பாடலாசிரியர் :கமல்ஹாசன்
இசை:சங்கர் இஹசான் லாய்
பாடலாசிரியர் :கமல்ஹாசன்
இசை:சங்கர் இஹசான் லாய்
No comments:
Post a Comment