23 Aug 2014

ஆஹா கல்யாணம்





மழையின் சாரலில்
மழையின் சாரலில்
நனைய தோன்றுது
நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்துப் போனது புதையல் ஆனது
விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
அலைகள் அடித்தே கடலில் விழவா
துடுப்பைப் பிடித்தே கரையில் எழவா
இதுவரை இது போலே இரு மனம் கொண்டு தவித்ததில்லை
அகிலமே எனக்காக திருமணம் வரை நனைத்ததில்லை

 


மழையின் சாரலில்
மழையின் சாரலில்
நனைய தோன்றுது
நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்துப் போனது புதையல் ஆனது
மழையின் சாரலில்
மழையின் சாரலில்
நனைய தோன்றுது
நடுங்க தோன்றுது
 



யார் யாரோ பூச்சூட
பூமாலை நான் வாங்க
நான் சூடும் பூமாலை
நாள் பார்த்து யார் வாங்க
கண் பார்த்து நீ பேசும் போதெல்லாம்
நான் ஏங்க மண் பார்த்து
என்னோடு நீ பேசும் நாள்தான்
வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும் 
ஓவியன் விரலின் கிருக்கல் இதுவா
நடந்து பழகும் விழுந்து அழுகும் 
குழந்தை வயதின் சருக்கல் இதுவா




ஆமாம் ஆமாம் இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்
தெரிந்து கொண்டே தொலைந்து போனோம்
விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
அலைகள் அடித்தே கடலில் விழவா
துடுப்பைப் பிடித்தே கரையில் எழவா
இதுவரை இது போலே இரு மனம் கொண்டு தவித்ததில்லை
அகிலமே எனக்காக திருமணம் வரை நனைத்ததில்லை
மழையின் சாரலில்
மழையின் சாரலில்
நனைய தோன்றுது
நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்துப் போனது புதையல் ஆனது
மழையின் சாரலில்
மழையின் சாரலில்
நனைய தோன்றுது
நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்துப் போனது புதையல் ஆனது

 


பாடியவர்கள்: குணசேகரன் பாலசுப்பிரமணியன், ஸ்வேதா மோகன்
இசை:தரண்
பாடலாசிரியர்: தாமரை

No comments:

Post a Comment