31 Aug 2014

அம்மா அம்மா நீ எங்க அம்மா





அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா
தேடி பார்த்தேனே காணோம் உன்ன
கண்ணாம்பூச்சியே வா நீ வெள்ள
தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்கவேணும்
நான் பாடும் பாட்டுக்கு தாயே நீ
உன் கண்கள் திறந்தாலே போதும்
அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா




நான் தூங்கும் முன்னே நீ தூங்கி போனாய்
தாயே என்மேல் உனக்கென்ன கோபம்
கண்ணான கண்ணே என் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்
அய்யோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்
பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்கின் துணை இன்றி இருளானதே
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை நிலையனாதே
அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா



நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு
வான் எங்கும் வண்ணம் பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு
நீ என் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை
ஊரும் பெரிதில்லை கலங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் முன்னே
காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணை சேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை



அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா
எங்க போனாலும் நானும் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்
தாயே உயிர் பிரிந்தாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்கவேணும்
நான் பாடும் தாலாட்டு
நீ தூங்க காதோரம் என்றென்றும் கேட்கும்



பாடியவர்கள் : தனுஷ் , ஜானகி
இசை : அனிருத்
பாடலாசிரியர் : தனுஷ்
படம் : வேலை இல்லா பட்டதாரி

வீசும் வெளிச்சத்திலே





வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளித் தருவேன்
அட அடடடடா ஓ...
அட அடடடடா ஓ...




நுண் சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை சீவிடும் பெண் சிலையே
என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா
அட அடடடடா ஓ...
அட அடடடடா ஓ...
ஒருமுறை பார்ப்பாயா
இருதய பேச்சை கேட்பாயா
அட அடடடடா ஓ...
அட அடடடடா ஓ...




உன் பூத கண்ணாடி தேவை இல்லை
என் காதல் நீ பார்க்க கண் போதுமே
முத்தங்கள் தழுவல்கள் தேவை இல்லை
நீ பார்க்கும் நிமிடங்கள் அது போதுமே
கோபம் ஏக்கம் காமம் வெட்கம்
ஏதோ ஒன்றில் பாரடி
ஒருமுறை பார்ப்பாயா
இருதய பேச்சை கேட்பாயா
மறுமுறை பார்ப்பாயா
விழிகளில் காதல் சொல்வாயா
அட அடடடடா ஓ...
அட அடடடடா ஓ...




பாடியவர் : கார்த்திக்
இசை : ம. ம. கீரவாணி
பாடலாசிரியர் : மதன் கார்கி
படம் : நான் ஈ

தமிழ் படம்




ஓ முஹலை ஓ முஹலை
ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீய
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா
ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீய
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா



ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி
மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ
ரஹதுல்லா சோனாலி
ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீய
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா
ஹா ஹா ஹோஹோ
ஹா ஹா..



சம்பசமாலே ஹுசூசே சாயோ சாயோ
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிம்பா
சம்பசமாலே ஹுசூசே சாயோ சாயோ
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிம்பா
டைலமோ டைலமோ பல்லேலக்கா
டைலமோ டைலமோ பல்லேலக்கா
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா
ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீய
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா




ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா
ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா
லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா
லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா
ஹோ மஹ ஜீயா ஓ மஹ ஜீய
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா




பாடியவர்கள்  :ஹரிஹரன், ஸ்வேதா மோகன்
இசை : கண்ணன்
பாடலாசிரியர் : கண்ணன்

30 Aug 2014

கொஞ்சம் உளறி கொட்டவா?





கொஞ்சம் உளறி கொட்டவா?
கொஞ்சம் நெஞ்சை கிளரிக்காட்டவா?
கொஞ்சம் வாயை மூடவா?
கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா?
கொஞ்சம் வழி கேட்டேன்
அடி கொஞ்சம் கொஞ்சம் வலிகள் தருகிறாய்...
நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதய மூலையில்
நானே இருப்பேன்




கொஞ்சம் உள்ளம் சிந்திடு
கொஞ்சம் கொஞ்சம் என்னுள் வந்திடு
கொஞ்சம் பார்வை வீசிடு
கொஞ்சம் கொஞ்சம் உண்மை பேசிடு
கொஞ்சம் திறக்க சொன்னேன்
அடி கொஞ்சம் கொஞ்சம் மறைக்க பார்க்கிறாய்




ஏ கஞ்ச வஞ்சியே
உன் நெஞ்சில் ஏன் தடை
இப்போலி வேலியை இன்றாவது உடை
ஏ கஞ்ச வஞ்சியே
உன் நெஞ்சில் ஏன் தடை
இப்போலி வேலியை இன்றாவது உடை




காக்கை தூது அனுப்பிடு
காற்றாய் வந்து உன் கூந்தல் கோதுவேன்
ரெக்கை ஏதும் இன்றியும்
தூக்கிகொண்டு விண்ணில் ஏறுவேன்
இன்னும் ஜென்மம் கொண்டால்
உன் கண்முன் தோன்றி இம்சை பண்ணுவேன்




என் இதய கூட்டிலே
உன் இதயம் கோர்க்க வா
ஈருயிரை சேர்க்கவா
ஒன்றாகிடவே
என் இதய கூட்டிலே
உன் இதயம் கோர்க்க வா
ஈருயிரை சேர்க்கவா
ஒன்றாகிடவே



பாடியவர் : விஜய் பிரகாஷ்
இசை : கீரவாணி
பாடலாசிரியர்: மதன் கார்க
படம் : நான் ஈ

தளபதி






காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹேய்...
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
போடா எல்லாம் விட்டுத் தள்ளு
பழச எல்லாம் சுட்டுத் தள்ளு
புதுசா இப்போ பொறந்தோமுன்னு
எண்ணிக்கொள்ளடா....டோய்..




பயணம் எங்கே போனால் என்ன
பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான்
சும்மா நில்லடா...டோய்..
ஊதக் காற்று வீச உடம்புக்குள்ள கூச
குப்ப கூலம் பத்தவச்சி காயலாம் ஹோய்..
தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்
அச்சி வெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்....ஹோய்..
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
ஆஆஹா..காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்




பந்தம் என்ன சொந்தம் என்ன
போனால் என்ன வந்தால் என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட
ஜென்மம் நானில்லை....ஹ.ஹா..
பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர உறவுக்காரன்
யாரும் இங்கில்லே..
உள்ள மட்டும் நானே
உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டால்
வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு
ராகம் இட்டு தாளம் இட்டு
பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான்....ஹேய்..




காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹேய்...
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்


 


பாடியவர்கள் : எஸ்.பி. பாலாசுப்பிரமணியம்
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி

V.I.P





வேலையில்லா  பட்டதாரி
தொட்டு பார்த்தா 
ஷாக் அடிக்கும் வேற மாறி
இன்று முதல் 
காலங்கள் பூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும் 
தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வேர்வைகள் ஊதட்டும் 
வேகம் எல்லை மிரட்டும்
முன் நோக்கி நீ ஓடடா


 


டீ கடை ராஜா நாங்க...
வி. ஐ. பி
நாளைய இந்தியா தாங்க...
வி.ஐ.பி
புரியாத சரித்திரம் தாங்க...
வி.ஐ.பி
ஆமாம் திமிரு தான் போங்க...
டீ கடை ராஜா நாங்க...
வி. ஐ. பி
நாளைய இந்தியா தாங்க...
வி.ஐ.பி
புரியாத சரித்திரம் தாங்க...
வி.ஐ.பி
ஆமாம் திமிரு தான் போங்க...
வி.ஐ.பி... வி.ஐ.பி... வி.ஐ.பி... வி.ஐ.பி...



தடை அதை உடை 
புது சரித்திரம் படை...
நாளை நமதே...
வலி அதை ஒழி
புது வழிப் பிறந்திடும் அது உறுதி
தடை அதை உடை 
புது சரித்திரம் படை...
நாளை நமதே...
வலி அதை ஒழி
புது வழிப் பிறந்திடும் அது உறுதி
நூறாக படை நூறாக 
தொட்ட இடமெல்லாம் தூளாக வேறாக வழி நேராக
வெல்லலாம் தாறு மாறாக
காலங்கள் பூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும் 
தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வேர்வைகள் ஊதட்டும் 
வேகம் எல்லை மிரட்டும்
முன் நோக்கி நீ ஓடடா




வேலையில்லா  பட்டதாரி 
தொட்டு பார்த்தா
ஷாக் அடிக்கும் வேற மாறி
வேலையில்லா  பட்டதாரி 
தொட்டு பார்த்தா  
ஷாக் அடிக்கும் வேற மாறி
டீ கடை ராஜா நாங்க...
நாளைய இந்தியா தாங்க...
புரியாத சரித்திரம் தாங்க...
ஆமாம் திமிரு தான் போங்க...




டீ கடை ராஜா நாங்க...
வி. ஐ. பி
நாளைய இந்தியா தாங்க...
வி.ஐ.பி
புரியாத சரித்திரம் தாங்க...
வி.ஐ.பி
ஆமாம் திமிரு தான் போங்க...




பாடியவர் : அனிருத் ரவிச்சந்திர்
இசை: அனிருத் 
பாடலாசிரியர்: தனுஷ் 

29 Aug 2014

மான் கராத்தே






உன் விழிகளில் விழுந்த நாட்களில்
நான் தொலைந்தது  போதுமே
எதுவும் வேண்டாமே பெண்ணே
உன் உயிரினில்  நாட்களில்
நான் கரைந்தது அதுவே போதுமே
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே
என் கனவினில் வந்த காதலியே
கண் விழிப்பதற்குள்ளே வந்தாயே 
நான் தேடி  தேடித்தான்  அலஞ்சிட்டேன்




என் தேவதய கண்டு புடிச்சிட்டேன்
நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன்
நான் உன்ன வாங்கிட்டேன்
நீ தெனம் சிரிச்சா  போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே




காற்று வீசும் திசை  எல்லாம்
நீ பேசும் சத்தம் கேட்டேனே
நான் காற்றாய் மாறி போவேனே அன்பே
உன் கை விரல் தீண்டி சென்றாலே
என் இரவுகள் நீளும்  தன்னாலே
இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே
அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு
உயிரோடு உனதாக நம் காதல்  கலந்தாச்சு கலந்தாச்சு... ஒ...
நீ தெனம் சிரிச்சா  போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே




உன் விழிகளில் விழுந்த நாட்களில்
நான் தொலைந்தது  போதுமே
எதுவும் வேண்டாமே பெண்ணே
உன் உயிரினில்  நாட்களில்
நான் கரைந்தது அதுவே போதுமே
வேற எதுவும் வேண்டாமே அன்பே
உன் விழிகளில் விழுந்த நாட்களில்
நான் தொலைந்தது  போதுமே
எதுவும் வேண்டாமே பெண்ணே
உன் உயிரினில்  நாட்களில்
நான் கரைந்தது அதுவே போதுமே
வேற எதுவும் வேண்டாமே அன்பே




பாடியவர்கள் :   அனிருத் ரவிசந்தர் , ஸ்ருதி ஹாசன்  
இசை : அனிருத்
பாடலாசிரியர் : மதன் கார்கி

27 Aug 2014

சைவம்







அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு
விழும் இலை கூட அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு




குயில் இசை அது பாடிட
ஸ்வர வரிசைகள் தேவையா
மயில் நடனங்கள் ஆடிட
ஜதி ஒலிகளும் தேவையா
நதி நடந்தே சென்றிட 
வழி துணைதான் தேவையா
கடல் அலை அது பேசிட
மொழி இலக்கணம் தேவையா
இயற்கையோடு இணைந்தால்
உலகம் முழுதும் அழகு 
கவலை யாவும் மறந்தால்
இந்த வழக்கை முழுதும் அழகு
அழகே அழகே எதவும் அழகே


 


இதயம் ஒரு ஊஞ்சலே
இடம் வலம் அது ஆடிடும்
இன்பத்தில் அது தோன்றிடும்
துன்பத்தில் அது மூழ்கிடும்
நடந்ததை நாம் நாளுமே
நினைப்பது பொருள் இல்லையே
நடப்பதை நாம் எண்ணினால்
அதைவிட உயர்வு இல்லையே
பூக்கும் பூவில் வீசும்
வாசம் என்ன அழகு
அதையும் தாண்டி வீசும்
நம்ம நேசம் ரொம்ப அழகு
அழகே அழகே எதுவும் அழகே




அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு
விழும் இலை கூட அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு



பாடியவர் :உத்ரா உன்னி கிருஷ்ணன்
இசை : ஜீ. வி. பிரகாஷ் குமார் 
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்

வேட்டையாடு விளையாடு






பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்ந்தேன் காட்சி பிழை போலே
ஒரு அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய உன் முகம்
உன் முகம் என்றும் மறையாதே
காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே



உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தே கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில் நனைத்தபின் 
நனைத்தபின் நானும் மழையானேன்
காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்
தேடி பிடிப்பது உந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும்
கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் 
நிற்பது உன் முகமே
என்னை பற்றி எனக்கே தெரியாத பலவும் 
நீ அறிந்து நடப்பதை வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல் உனது ஆசை அணைத்தும்
நிறைவேற்ற  வேண்டும் என்று தவிப்பேன்
போகின்றேன் என நீ பல நூறு முறைகள்
விடை பெற்றும் போகாமல் இருப்பாய்
சரி என்று சரி என்று உனை போக சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்

காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
ஒரு அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
உன் அலாதி அன்பினில் நனைத்தபின் 
நனைத்தபின் நானும் மழையானேன்



உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்
தூங்காமல் அதை கண்டு ரசித்தேன் 
தூக்கம் மறந்து நான் உன்னை பார்க்கும் காட்சி 
கனவாக வந்தது என்று நினைத்தேன் 
யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
சிறு வீடு கட்டிக்கொள்ள தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை
மரம் தோறும் செதுக்கிட வேண்டும்
கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்
கண்கொட்ட முடியாமல் முடியாமல்
பார்க்கும் சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்




பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்ந்தேன் காட்சி பிழை போலே
ஒரு அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய உன் முகம்
உன் முகம் என்றும் மறையாதே




பாடியவர்கள் : உன்னி மேனன் , பாம்பே ஜெயஸ்ரீ
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : தாமரை

வெயில்





வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
நண்டூரும் நரி ஊரும் கருவேலம் காட்டோரம்

தட்டானை சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே
பசி வந்தா குருவி முட்டை, தண்ணிக்கு தேவன்குட்ட
பறிப்போமே சோளத் தட்ட, புழுதி தான் நம்ம சட்டை
புழுதி தான் நம்ம சட்டை...
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
நண்டூரும் நரி ஊரும் கருவேலம் காட்டோரம்
தட்டானை சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே
பசி வந்தா குருவி முட்டை, தண்ணிக்கு தேவன்குட்ட
பறிப்போமே சோளத் தட்ட, புழுதி தான் நம்ம சட்டை
புழுதி தான் நம்ம சட்டை...




வேப்பங்கொட்டை அவிச்சி வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்தி குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணி இல்ல ஆத்து கிட்ட புல்லு அறிசோம்
தண்டவாளம் மேல காசு வச்சி  தொலைச்சோம்
5 பைசா பிலிம் வாங்கி அப்பாவோட வேட்டியில
கண்ணாடி லென்ஸ் வச்சி சினிமா காமிச்சோம்
அண்ணாச்சி கடையில தான் எண்ணையில தீ குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாங்க அழிச்சோம்
பொட்டல் காட்டில் புலுதெல்லாம் ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயில தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்




வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
நண்டூரும் நரி ஊரும் கருவேலம் காட்டோரம்
தட்டானை சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே
பசி வந்தா குருவி முட்டை, தண்ணிக்கு தேவன்குட்ட
பறிப்போமே சோளத் தட்ட, புழுதி தான் நம்ம சட்டை
புழுதி தான் நம்ம சட்டை...




வெண்ணிலவ வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
பொன் வண்ட கொட்டாங்குச்சி  சிறையில் வளர்த்தோம்
காந்தத்த மண்ணுல தேச்சி பேயும் ஆட்டுனோம்
ரெகார்ட் டான்ஸ் பார்க்க மீசை ஒட்டுனோம்
ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்
கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்தினோம்
எங்க ஊரு மேகம் எல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்
தொப்புள் கொடிய போலதான் இந்த ஊரை உணர்ந்தோம்
வெயில தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
நண்டூரும் நரி ஊரும் கருவேலம் காட்டோரம்
தட்டானை சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே
பசி வந்தா குருவி முட்டை, தண்ணிக்கு தேவன்குட்ட
பறிப்போமே சோளத் தட்ட, புழுதி தான் நம்ம சட்டை
புழுதி தான் நம்ம சட்டை...








இசை  : ஜீ . வீ. பிரகாஷ் குமார்