மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாலி
கங்கை என்ற காணலை காட்டும்
காதல் கானல் என்று கங்கை காட்டும்
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாலி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை எந்நாளும் ஓயாது
மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்
அவன் இதய வீட்டில் வாழும்அவள் தேகம் வெந்து போகும்
என அவன் அருந்திட மாட்டான்
சுடு நீரும் சுடு சோறும்
காதலி கை நகம் எல்லாம்
பொக்கிஷம் போலே அவன் சேமித்தான்
ஒ.. ஒ... த ர அர ரா
ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி
உணரவில்லை இன்னொரு பாதி
மருதாணி விழியில் ஏன்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாலி
கங்கை என்ற காணலை காட்டும்
காதல் கானல் என்று கங்கை காட்டும்
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை எந்நாளும் ஓயாது
ஒ... ஒ... அவள் அவன் காதல் நெஞ்சில்
கண்டாலே சிறு குற்றம்
அவன் நெஞ்சம் தாய் போலே
எந்நாளும் பரிசுத்தம்
ஆத்திரம் நேத்திரம் மூட
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்
ஒ.. ஒ... த ர அர ரா
ஆகா மொத்தம் அவசர கோலம்
மருதாணி மருதாணி
அடி போடி தீபாலி
கங்கை என்ற காணலை காட்டும்
காதல் கானல் என்று கங்கை காட்டும்
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாலி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை எந்நாளும் ஓயாது
மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்
பாடியவர்கள் : மதுஸ்ரீ, ஏ. ஆர். ரஹ்மான், ஹென்றி
இசை : ஏ. ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர் : வாலி
படம்: சக்கரகட்டி
No comments:
Post a Comment