26 Oct 2014

இதயத்தில் உண்டான கனவிது







இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும் - பாடல் கேட்டாயோ
இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும் - பாடல் கேட்டாயோ
மூடாமல் மூடி மறைத்தது
தானாக  பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது - இங்கே
மூடாமல் மூடி மறைத்தது
தானாக  பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது - இங்கே
மூடாமல் மூடி மறைத்தது


 இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொல்ல சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம் ஒஒஒஒ...
அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அல்ல
நிலை புரியாத தோற்றம்
இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மனவநிலை தான் ஒஒஒஒ...




 மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
மனதிலே உள்ளுறும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே


 மனதிலே உள்ளுறும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே
தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே




பாடியவர்கள் : அஜீஸ் , ஆண்ட்ரியா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரித்யர்: கங்கை அமரன்

படம்: கோவா

25 Oct 2014

வாராயோ வாராயோ




 

 வாராயோ வாராயோ காதல்கொள்ள 
பூவோடு பேசாத காற்றே இல்ல 
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல 
நீயே சொல் மனமே 
வாராயோ வாராயோ மோனாலிஸா 
பேசாமல் பேசுதே கண்கள் லேசா 
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா 
என்னோடு வா தினமே 
என்னோடு வா ஆ தினமே 




இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான் 
உன்கையின் காம்பில் பூ நான் 
நம் காதல் யாவும் தேன்தான் 
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம் 
மனம் காற்றைப்போல ஓடும் 
உன்னை காதல் கண்கள் தேடும் 
ஓலைலைலைலை காதல் லீலை 
செய்செய்செய்செய் காலை மாலை 
உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன் 
இவனொடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா
வாராயோ வாராயோ காதல்கொள்ள 
பூவோடு பேசாத காற்றே இல்ல 
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல 
நீயே சொல் மனமே 
வாராயோ வாராயோ மோனாலிஸா 
பேசாமல் பேசுதே கண்கள் லேசா 
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா 
என்னோடு வா தினமே 
என்னோடு வா தினமே




நீயே நீயே அந்த ஜூலியத்தின் சாயல் 
உன் தேகம் எந்தன் கூடல் 
இனி தேவை இல்லை ஊடல் 
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே 
எனை முத்தமிடுவாயே இதழ் முத்துக்குளிப்பாயே 
நீ நீ நீ மை ஃபேர் லேடி 
வாவா என் காதல் ஜோடி 
நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை 
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ




வாராயோ வாராயோ காதல்கொள்ள 
பூவோடு பேசாத காற்றே இல்ல 
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல 
நீயே சொல் மனமே 
வாராயோ வாராயோ மோனாலிஸா 
பேசாமல் பேசுதே கண்கள் லேசா 
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா 
என்னோடு வா தினமே 
என்னோடு வா தினமே

பாடியவர்கள்: சின்மயி, உன்னி கிருஷ்ணன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : கபிலன்

படம்: ஆதவன்